தமிழ் அறிஞர் மா.நன்னன் - 100: கற்பித்தலின் மாமன்னன்

By நெய்வேலி பாரதிக்குமார்

கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் தொலைக்காட்சிகளில் தொடர்ச்சியாக ‘எண்ணும் எழுத்தும்’, ‘அறிவோம் அன்னை மொழி’ ஆகிய தலைப்புகளில் எளிய நடையில் வலிய உதாரணங்களுடன் பிழையின்றித் தமிழ் எழுத மா.நன்னன் நடத்திய நிகழ்ச்சிகள் தமிழ்க் கொடை. கற்பித்தலில் புதிய அணுகுமுறையைப் புகுத்தியவர் அவர். ‘நன்னன் கற்பித்தல் முறை’ என்றே அது பெயர் பெற்றது.

புலவர் மா.நன்னன் பிறந்தது ஸ்ரீமுஷ்ணத்துக்கு அருகில் உள்ள காவனூர் என்று எழுத முற்படும்போது, முதுகுக்குப் பின் நின்று, ‘அது முஷ்ணம் இல்லை... திருமுட்டம் என்று திருத்தி எழுது’ என்கிற கனிவான, அதே நேரம் மிக உறுதியான நன்னனின் குரல் எனக்குள் கேட்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

40 mins ago

க்ரைம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

விளையாட்டு

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்