பேரிலேயே குளுமையை வைத்திருக்கும் ‘ஜிகர்தண்டா’ மதுரையில் குடியேறியது சுல்தான்களின் ஆட்சிக் காலத்தில்தான். பாண்டியர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு 14-ம் நூற்றாண்டில் மதுரையைச் சுல்தான்கள் சில காலம் ஆண்டனர். இந்தக் காலகட்டத்தில்தான் ஜிகர்தண்டா மதுரைக்கு வந்திருக்க வேண்டும் எனச் சொல்லப்படுகிறது.
இதில் உள்ள ஜிகர் என்ற சொல்லுக்குத் தைரியம் எனப் பொருள். தண்டா என்னும் சொல்லுக்கு படகுக்குத் துடுப்புப் போடுபவன் என்னும் பொருள். அதாவது ஒரு படகை, கப்பலைச் செலுத்திச் செல்லும் ஆற்றல் படைத்தவன் எனப் பொருள். இவை இரண்டும் அரபு சொற்கள்தாம். இந்த அடிப்படையில் இதன் அரபுத் தொடர்பை நிரூபிக்கிறார் வரலாற்றாசிரியர் ஆர். வெங்கட்ராமன். அதுபோல மதுரையில் பிரசித்தி பெற்ற ஜிகர்தண்டா கடைகள் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் இசுலாமியர்களே.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
தமிழகம்
3 hours ago
சுற்றுலா
4 hours ago
வாழ்வியல்
4 hours ago
வாழ்வியல்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
தமிழகம்
5 hours ago