கோவை வரலாற்றின் சில முக்கிய நிகழ்வுகள் | கோவை தினம் சிறப்பு

By செய்திப்பிரிவு

1945-46-ல் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி சிங்காநல்லூர் பகுதியில் அண்ணாசாமி பிள்ளை என்பவரது வீட்டில் குடியிருந்தார். 1948-ல் வெளிவந்த அபிமன்யு சினிமாவுக்கு கருணாநிதி கோவையில் தான் கதை, வசனம் எழுதினார். | லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், ஸ்ரீராமலு நாயுடு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட இடம் சென்ட்ரல் ஸ்டூடியோ வளாகம். | சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் ஜி.டி.நாயுடு தலைமையில் பாகவதருக்கும், கிருஷ்ணனுக்கும் அதே சென்ட்ரல் ஸ்டூடியோ வளாகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

22 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்