குழந்தைகள் குறைந்தது ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் போவார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது; அத்தனை முறை போவார்கள். குழந்தைகளைச் செல்லமாகத் திட்டிக்கொண்டே அவர்களுக்கு உடை மாற்றிவிடும் தாய்மார்களை ஒவ்வொரு வீடுகளிலும் பார்க்கலாம். அப்படி சேட்டை செய்யும் குழந்தைகள் திடீரென சிறுநீர் போகாமல் இருந்துகொண்டு, மிக நீண்ட நேரத்திற்குப் பிறகு சொட்டுச் சொட்டாக அதிக நெடியுடன் அடர் மஞ்சள் நிறத்தில் போவார்கள். அந்த நேரத்தில் சில குழந்தைகள் அழவே செய்துவிடுவார்கள். சிறுநீர் பாதையில் அவ்வளவு எரிச்சல் இருக்கும். இதனைப் பார்க்கும் தாய்மார்களின் நிலையை கேட்கவா வேண்டும். பதறிப் போய்விடுவார்கள்.
இந்த நீரிழப்பில் இருந்து குழந்தைகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் குழந்தை மருத்துவ இணைப் பேராசிரியர் டாக்டர் ஜி. செந்தில் குமரனிடம் பேசினோம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
இந்தியா
1 min ago
விளையாட்டு
51 mins ago
தமிழகம்
20 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago