கரோனா தொற்று காலத்திற்கு பிறகு உலக நாடுகள் அனைத்தும் சுகாதாரத் துறையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து உள்ளது என்றுதான் கூற வேண்டும். காலநிலை மாற்றம் காரணமாக பேரிடர்களுக்கு இடையில் தான் வாழ்க்கை என்று ஐபிசிசி (பருவநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழு) அறிக்கை கூறுகிறது. காலநிலை மாற்றத்தால் அதிக அளவு பாதிப்பை எதிர்கொள்ள போவது சுகாதாரத்துறை.
இது மாதிரியான பலவேறு நெருக்கடியை சுகாதாரத்துறை வரும் சூழலில் உலக சுகாதார நிறுவனத்தின் 75-வது மாநாடு ஜெனீவாவில் நடந்து முடிந்துள்ளது. உலகை முடக்கிய கரோனா தொற்றுக்கு பிறகு இந்த மாநாடு நடைபெற்றுள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. மே 22 முதல் 28 வரையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பல முக்கிய சுகாதார பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
17 mins ago
இந்தியா
24 mins ago
இந்தியா
20 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago