திருவனந்தபுரத்திலிருந்து சுமார் ஒரு மணி நேரப் பயண தூரத்தில் உள்ள வர்கலா பகுதியின் வித்தியாசமான கடற்கரையை ரசிக்கச் செல்வதாகத் திட்டம். கேரள நண்பரும் நானும் கேரளத்தின் தனித்துவமான உணவுகள் குறித்துப் பேசிக்கொண்டே வர்கலா நோக்கி ரயிலில் பயணித்தோம். அப்போது நண்பர், ’ஷார்ஜா எனப்படும் சுவையான பானம் எங்கள் பகுதியில் மிகவும் பிரபலம், அதை வர்கலாவில் ருசித்துப் பார்த்திடுவோம்’ என உற்சாகமூட்டினார்.
வர்கலா ரயில் நிலையத்தில் இறங்கி, கடற்கரையின் வதனத்தை ரசித்துவிட்டு ஷார்ஜா விற்பனை செய்யப்படும் கடையை நோக்கி நகர்ந்தோம்! ’இரண்டு ஷார்ஜா வேணம்’ என மலையாளத்தில் நண்பர் கடைக்காரரிடம் கேட்க, ஷார்ஜாவின் தயாரிப்பு தொடங்கியது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
உலகம்
2 mins ago
தமிழகம்
29 mins ago
சினிமா
17 mins ago
தமிழகம்
39 mins ago
இந்தியா
37 mins ago
வாழ்வியல்
56 mins ago
சுற்றுலா
59 mins ago
வணிகம்
6 hours ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago