இயக்குநர், நடிகர் விசுவின் படம் ஒன்றில் இப்படி ஒரு வசனம் உண்டு. "பைத்தியத்திற்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியருக்கு பைத்தியம் பிடிச்சா, அவர் எந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியர்கிட்ட போய் வைத்தியம் பார்ப்பார்" - இந்த நீண்ட வசனத்தின் கேலிகளை ஒதுக்கி வைத்துவிட்டு பார்த்தால், இந்தக் கேள்வி மிக முக்கியமான ஒன்று. உளவியலாளர்களும் மனநோயால் பாதிக்கப்படுகிறார்களா? அப்படி பாதிக்கப்பட்டால் தங்களின் நோயாளிகளுக்கு அறிவுறுத்துவது போல உளவியலாளர்களும் அதனை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்கிறார்களா? - இப்படி கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.
துரதிர்ஷ்டவசமாக உளவியல் மாணவர்களும், உளவியலாளர்களும் தங்களின் மனநலம் குறித்து வெளிப்படையாகப் பேசுவது இல்லை. அப்படி பேசுவது அவர்களைப் பற்றிய எதிர்மறையான எண்ணங்களை உண்டாக்கி, அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்று அறிவுறுத்தப்படுகிறது. மனநலத் துறையில் உள்ள வல்லுநர்கள் கூட தங்களுடைய மனநோய் பற்றிய அனுபவங்களை மறைக்கவே பார்க்கிறார்கள். இந்த மவுன கலாசாரம், மனநலப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவது பற்றி உளவியலாளர்கள் அறிந்து வைத்திருக்கும் உண்மைகளுக்கு எதிராக அமைந்து விடுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
42 mins ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
7 hours ago
க்ரைம்
8 hours ago