கோடைக்காலம் ஆரம்பமானதில் இருந்து வீட்டை விட்டு வெளியே போவதற்கு சற்று சிரமமாக இருந்தாலும், வேலைக்குச் செல்வதையும் கல்லூரிக்குச் செல்வதையும் நிறுத்த முடியாது. ஆனால், வெயிலை நண்பராக மாற்றும் வகையில் கோடைக்கு உகந்த ஆடைகளை அணிந்து வெளியே செல்லலாம். அந்த வகையில் வெயிலுக்கு பெண்களுக்கேற்ற ஆடைகள் குறித்து வழிகாட்டுகிறார், ஆடை வடிவமைப்பாளர் திவ்யா.
“வெயில் காலத்தில் உடைக்கு நாம் கண்டிப்பாக முக்கியத்துவம் தரவேண்டும். வெயிலுக்கு சேராத உடைகளை அணிந்தால் தோல் பிரச்சினை வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஜீன்ஸ், லெகின்ஸ் அணிவதை இந்த இரண்டு மூன்று மாதங்களுக்கு தவிர்க்க வேண்டும். புடவை அணிபவராக இருந்தால், காட்டன் புடவைகளை மட்டும் அணிவதுதான் நல்லது. கற்கள் வைத்த புடவைகளையும் அதிக வேலைபாடுகள் இருக்கும் புடவைகளையும் தவிர்க்கலாம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 mins ago
தமிழகம்
24 mins ago
சினிமா
50 mins ago
தொழில்நுட்பம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
கல்வி
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
தமிழகம்
2 hours ago