சென்னை: கரோனா காலத்தில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் முதன்முறையாக தொழில்நுட்பத்தை பயன்படுத்திய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதன்படி, தமிழகத்தில் 57 சதவீத குழந்தைகள் முதன்முறையாக டிவியில் வீடியோ பார்ப்பது, கணினி மற்றும் மொபைல் போனில் கேம் விளையாடுவது உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கியதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், இந்தக் காலத்தில் குழந்தைகளை கவனிப்பதில் செய்ய வேண்டிய மாற்றங்கள் உள்ளிட்டவை தொடர்பாக முன்களப் பணியாளர்களிடமிருந்து பெற்றோர்களுக்கு மிகவும் குறைவான ஆலோசனை மட்டுமே கிடைத்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் 57 சதவீத குடும்பங்களுக்கு எந்தவித ஆலோசனையும் கிடைக்கவில்லை என்று இந்த ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
சினிமா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
சுற்றுச்சூழல்
9 hours ago
சினிமா
9 hours ago