உத்தரப்பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வு, வினாத் தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டது.
காசியாபாத்தில் வங்கி ஒன்றில் கேள்வித் தாள்கள் கொண்ட 40 அட்டைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் 2 பெட்டிகளில் ‘சீல்’ உடைக்கப்பட்டு பெட்டிகளும் சேதமடைந்திருப்பது ஞாயிற்றுக்கிழமை காலை தெரியவந்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் தேர்வு ரத்து செய்யப்பட்டது. -
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
சினிமா
38 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
47 mins ago
இந்தியா
14 mins ago
இந்தியா
53 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
கல்வி
1 hour ago