பதறவைக்கும் பாணியில் சித்தாந்தப் படுகொலைகள்: 'கொலைகளின் தேசம்' ஆகிறதா 'கடவுளின் தேசம்'?

By மலையரசு

'கேரளத்தின் பிஹார்' என கண்ணூர் மாவட்டத்தை அழைப்பதுண்டு. வடக்கு கேரளமான கண்ணூர், சித்தாந்த கொலைகளுக்கு பெயர்போனது. கம்யூனிஸ்ட் - காங்கிரஸ், கம்யூனிஸ்ட் - பாஜக, ஆர்எஸ்எஸ் இடையிலான அரசியல் படுகொலைகளால் இந்திய அரசியல் படுகொலைகளின் தலைநகரமாக கண்ணூர் திகழ்கிறது. இந்த கண்ணூர் கலாசாரம் இப்போது கேரளத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வேரூன்றி, கடவுளின் தேசம் இப்போது ரத்தக்கறைப் படிந்த கொலைகளின் தேசமாக மாறியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஆலப்புழா மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் பரவியுள்ள பழிக்குப் பழி கொலைகளின் தொடர்ச்சியாக அடுத்தடுத்து இரட்டை படுகொலைகள் நடந்துள்ளன. நேற்றுமுன்தினம் பாலக்காடு மாவட்டம் எலப்பள்ளி பகுதியைச் சேர்ந்த எஸ்டிபிஐ தொண்டரான சுபைர், மசூதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது இரண்டு கார்களில் வந்த ஒரு சிலரால் வழிமறித்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை நடந்த 24 மணி நேரத்துக்குள்ளாகவே பாலக்காடு நகரில் உள்ள மேலமூரியில் நேற்று மதியம் ஒரு மணியளவில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் சீனிவாசன் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

ஓடிடி களம்

13 mins ago

இந்தியா

53 mins ago

கருத்துப் பேழை

46 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

கல்வி

2 hours ago

மேலும்