இந்திய தமிழ்ச் சங்க பேரவை தலைவர் காலமானார்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: அனைத்திந்திய தமிழ்ச்சங்க பேரவையின் தலைவர் மீனாட்சி சுந்தரம் (எ) முத்துசெல்வன் (79) திருச்சியைச் சேர்ந்தவர். பெங்களூருவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திராவிடர் கழகத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் தனித்தமிழ் இயக்கத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் செயலாளர், தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

28 mins ago

தமிழகம்

36 mins ago

இந்தியா

50 mins ago

விளையாட்டு

54 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்