தெலங்கானாவுக்கு முன் கூட்டியே பேரவைத் தேர்தல்?

By செய்திப்பிரிவு

தெலங்கானா மாநிலத்தில் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) ஆட்சியில் உள்ளது. சந்திரசேகர ராவ் முதல்வராக நீடித்து வருகிறார். இந்நிலையில், தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, ஹைதராபாத் காந்தி பவனில் கூறியதாவது:

தெலங்கானாவில் அடுத்தது காங்கிரஸ் ஆட்சிதான். ஆனால், பிரசாந்த் கிஷோர் மூலம் முதல்வர் சந்திரசேகர ராவ் சர்வே எடுக்கிறார். ஆதலால், இந்த ஆண்டு

இறுதியில் ஆட்சியை கலைத்து விட்டு, அடுத்தாண்டு முன்கூட்டியே தேர்தலை நடத்த முடிவு செய்வார் சந்திரசேகர ராவ். என்று ரேவந்த் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

விளையாட்டு

58 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்