154 நாட்களில் இல்லாத அளவு குறைவு:  25,166 பேருக்கு கரோனா தொற்று

By செய்திப்பிரிவு

இந்தியாவில் தினசரி கரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 154 நாட்களில் இல்லாத அளவு 25,166 ஆக குறைந்துள்ளது. கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையும் 3,69,846 ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,22,50,679

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 25,166

இதுவரை குணமடைந்தோர்: 3,14,48,754

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 36,830

கரோனா உயிரிழப்புகள்: 4,32,079

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 437

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 3,69,846

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

கல்வி

5 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

வணிகம்

2 hours ago

மேலும்