2024 ஆண்டு வரை போராட்டம் தொடரும் : ராகேஷ் டிகைத் உறுதி

By செய்திப்பிரிவு

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியின் எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் கடந்த 6 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் பின்னணியில் இருக்கும் முக்கிய விவசாய சங்கமான பாரதிய கிசான் யூனியன் சங்கத்தின் தலைவர் ராகேஷ் டிகைத் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாஜக ஆட்சி முடிந்து 2024-ம் ஆண்டு தேர்தல் வரும்போது புதிய வேளாண் சட்டங்கள் நிச்சயம் இருக்காது. இந்த சட்டங்களை வாபஸ் பெற பாஜக ஒப்புக் கொள்ளும். இன்னும் 3 ஆண்டுகளில் இந்த சட்டம் இருக்காது. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தொடர்ந்து போராடுவோம். வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும்வரை விவசாயிகள் போராட்டம் டெல்லியில் தொடரும். இவ்வாறு ராகேஷ் டிகைத் கூறினார்.-பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

மேலும்