பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்) மற்றும் சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டது.
ஏப்ரல் 1, 2021 முதல் பிபிஎப்வட்டி விகிதம் 7.1-லிருந்து6.4 சதவீதமாகக் குறைக்கப்பட் டுள்ளது. 46 ஆண்டுகளில் முதல் முறையாக பிபிஎப் வட்டி விகிதம் 7 சதவீதத்துக்கும் கீழாக குறைக்கப்பட்டுள்ளது. இதுபலோ தேசிய சேமிப்பு பத்திரங்கள் (என்எஸ்சி) மீதான வட்டி 6.8-லிருந்து 5.9 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. கிசான் விகாஸ் பத்திரம் மீதான வட்டி 6.9-லிருந்து 6.2 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. சுகன்ய சம்ரிதி யோஜனா (எஸ்எஸ்ஒய்) திட்டத்துக்கான வட்டி 7.6-லிருந்து 6.9 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தபால் அலுவலக சேமிப்புக் கான வட்டி விகிதம் 0.40 முதல் 1.10 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வட்டி விகிதம் 4.4 சதவீதம் முதல் 5.3 சதவீதமாக இருக்கும்.
இதுபோல பல்வேறு கால அளவு கொண்ட வங்கி வைப்புகள் மீதான வட்டியும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
வாழ்வியல்
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
6 hours ago
ஓடிடி களம்
7 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
தமிழகம்
7 hours ago