88 % இந்தியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய விருப்பம்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊடங்கு அமல்படுத்தப்பட்டதால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்கள், வீட்டில் இருந்து பணி புரியும் வாய்ப்பை அளித்துள்ளன.

ஏறக்குறைய 4 மாதங்களுக்கு மேலாக வீட்டில் இருந்து பணி புரியும் சூழலில் 88 சதவீத இந்திய பணியாளர்கள் இப்புதிய நடைமுறையை பெரிதும் விரும்புவது தெரிய வந்துள்ளது.

இதில் 69 சதவீத பணியாளர்கள், தங்களது பணித் திறன் மேம்பட்டுள்ளதாகவும், தங்களது வேலை அளவு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். எஸ்ஏபி கான்குர் நிறுவனம் நடத்திய ஆய்வறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 secs ago

ஜோதிடம்

29 mins ago

தமிழகம்

19 mins ago

விளையாட்டு

38 mins ago

சினிமா

39 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்