8 கோடி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 2 மாதங்களுக்கு இலவச உணவு தானியங்கள்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

By பிடிஐ

கரோனா வைரஸ் பரவலைச் சமாளிக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாாரத்தை மீட்கும் வகையில் அறிவிக்கும் திட்டத்தி்ல் 8 கோடி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அடுத்த 2 மாதங்களுக்கு ரூ.3,500 கோடி மதிப்பில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரத் திட்டங்களை அறிவித்தார். அதில் முதல் கட்டமாக ரூ.6 லட்சம் கோடிக்கான பொருளதாரத் திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவி்த்தார்

இந்நிலையில் 2-ம் நாளான இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 9 முக்கியப் பிரிவினருக்குத் திட்டங்களை அறிவித்தார். அதன்படி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள், சிறு வியாபாரிகள், வீட்டு வசதி, விவசாயிகள் குறிப்பாக சிறு விவசாயிகள், பழங்குடியின மக்கள் நலன் ஆகியவை இன்றைய அறிவிப்பில் இடம் பெற்றன.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்:

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்