அதிபர் ட்ரம்புடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம்: லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் 6 ராணுவ ஹெலிகாப்டர்களை 2021-ல் வழங்குகிறது

By செய்திப்பிரிவு

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட போது போடப்பட்ட 2.2 பில்லியன் டாலர்கள் ஒப்பந்தத்தின்படி எம்.ஹெச்.60ஆர் மல்ட்டி ரோல் ஹெலிகாப்டர்களை லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் 2021இல் இந்தியக் கடற்படையினருக்கு வழங்குகிறது.

2025-ல் முழு ஆர்டரும் சப்ளை செய்யப்படவுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓராண்டுக்குள் 2 ஹெலிகாப்டர்கள் கிடைக்கப் பெறுவோம் என்றும் 2021-ல் 6 ஹெலிகாப்டர்களும் வந்து சேரும் என்றும் நேவி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஹெலிகாப்டர்களை தாக்குதலுக்கும் பயன்படுத்தலாம் தாக்குதல்களைத் தடுக்கவும் பயன்படுத்தலாம். நீர்மூழ்கிக் கப்பல் போர்களிலும் பயன்படுத்தக் கூடியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

3 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

56 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்