டெல்லி அரசு துறைகள் விரைவில் கணினிமயம்

By செய்திப்பிரிவு

டெல்லி அரசின் அனைத்து துறை களும் விரைவில் கணினிமய மாக்கப்பட (மின்னணு) உள் ளன. நேற்று முன்தினம் முதல் வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலை மையில் நடைபெற்ற அமைச் சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதன்மூலம் நாட்டிலேயே முதல்முறையாக டெல்லி அரசு நிர்வாகம் விரைவில் தாளில்லா நிர்வாகமாக மாற உள்ளது.

இதுகுறித்து அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “முதல்கட்டமாக வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் 15 துறைகள் கணினிமயமாக்கப்படும். பின்னர் படிப்படியாக அனைத்து துறைகளும் கணினிமயமாக்கப் படும். இதன்மூலம் நேரமும் செலவும் மிச்சமாகும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

23 mins ago

ஜோதிடம்

39 mins ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்