லஞ்ச வழக்கில் தெலுங்கு தேசம் எம்எல்ஏவுக்கு ஜாமீன்

By செய்திப்பிரிவு

தெலங்கானா மேலவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வேட் பாளருக்கு வாக்களிப்பதற்காக ரூ. 5 கோடி பேரம் பேசி, இதற்கு முன்பணமாக ரூ. 50 லட்சம் வழங்கிய தாக அக்கட்சி எம்எல்ஏ ரேவந்த் ரெட்டி மற்றும் செபாஸ்டியன், உதயசிம்மா ஆகிய 3 பேரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். இதில் 4-வது குற்றவாளியாக கருதப்படும் மத்தையா தலை மறைவாக உள்ளார்.

இந்நிலையில் எம்எல்ஏ ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட மூவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி, எம்எல்ஏ ரேவந்த் ரெட்டிக்கு ரூ.5 லட்சம் பிணையத் தொகை மற்றும் 2 பேர் உத்தரவாதத்தின் பேரில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

இந்தியா

13 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

42 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்