காஷ்மீர் மாநிலத்தில் 4 தொழிலதிபர்களின் வீடுகளில் சோதனை

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்

கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் பாகிஸ் தான் தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்குப் பிறகு தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்வோரை என்ஐஏ அதிகாரி கள் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்ததாக சந்தேகிக்கப்படும் 4 தொழில திபர்களின் வீடுகள், அலுவல கங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். காஷ் மீரின் பாரமுல்லா மாவட்டம், கான்லிபாக் பகுதியில் இந்த சோதனைகள் நடைபெற்றன. இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 4 தொழில திபர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தொழில்நுட்பம்

4 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

7 hours ago

மேலும்