புதுடெல்லி
கேரளாவில் 18-ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதலே சராசரிக்கும் குறைவாகவே பெய்து வருகிறது. இந்தநிலையில், கேரளாவில் வருகிற 18-ந்தேதி முதல் தென்மேற்கு பருவ மழை தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலப்புரம், இடுக்கி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் அந்த மாவட்டங்களுக்கு 18 மற்றும் 19-ந்தேதிகளில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதேப்போல திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களிலும் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
44 mins ago
ஜோதிடம்
47 mins ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
8 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago