ஜூன் 28-ல் மோடியின் அடுத்த ரேடியோ உரை

By செய்திப்பிரிவு

பிரதமர் மோடியின் அடுத்த ரேடியோ உரை வரும் 28-ம் தேதியன்று ஒலிபரப்பப்படுகிறது.

மாதந்தோறும் ‘மனதில் உள்ளதைப் பேசுகிறேன்’ (மன் கி பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு அகில இந்திய வானொலி நிலையம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்.

அதன்படி, ஜூன் 28-ல் பிரதமர் மோடி வானொலியில் பேசவுள்ளார். இது பிரதமர் மோடியின் 9-வது வானொலி உரை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை ராணுவ வீரர்களுக்கான ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டம் விரைவில் அமல்படுத்துவது குறித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இணைப்பிதழ்கள்

4 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

உலகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

6 hours ago

மேலும்