பிரதமர் மோடியின் அடுத்த ரேடியோ உரை வரும் 28-ம் தேதியன்று ஒலிபரப்பப்படுகிறது.
மாதந்தோறும் ‘மனதில் உள்ளதைப் பேசுகிறேன்’ (மன் கி பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு அகில இந்திய வானொலி நிலையம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்.
அதன்படி, ஜூன் 28-ல் பிரதமர் மோடி வானொலியில் பேசவுள்ளார். இது பிரதமர் மோடியின் 9-வது வானொலி உரை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை ராணுவ வீரர்களுக்கான ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டம் விரைவில் அமல்படுத்துவது குறித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
இந்தியா
2 hours ago
வணிகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
இணைப்பிதழ்கள்
4 hours ago
க்ரைம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
உலகம்
6 hours ago
இந்தியா
7 hours ago
சினிமா
6 hours ago