ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை துபாயில் இருந்து விமானத்தில் வந்த சமீரா, சந்தியா எனும் இரண்டு பெண்களிடம் சுங்கவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது அவர்களிடம் 7 கிலோ மதிப்புள்ள தங்க பிஸ்கெட்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த தங்க பிஸ்கெட்கள் குறித்து எந்தவித ஆவணங்களும் அவர்களிடம் இல்லாததால், அவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் இருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
16 mins ago
மாவட்டங்கள்
8 mins ago
க்ரைம்
47 mins ago
தமிழகம்
50 mins ago
இந்தியா
54 mins ago
இந்தியா
1 hour ago
ஆன்மிகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
கல்வி
1 hour ago
மாவட்டங்கள்
2 hours ago