7 கிலோ தங்கம் பறிமுதல்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை துபாயில் இருந்து விமானத்தில் வந்த சமீரா, சந்தியா எனும் இரண்டு பெண்களிடம் சுங்கவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது அவர்களிடம் 7 கிலோ மதிப்புள்ள தங்க பிஸ்கெட்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த தங்க பிஸ்கெட்கள் குறித்து எந்தவித ஆவணங்களும் அவர்களிடம் இல்லாததால், அவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் இருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

16 mins ago

மாவட்டங்கள்

8 mins ago

க்ரைம்

47 mins ago

தமிழகம்

50 mins ago

இந்தியா

54 mins ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கல்வி

1 hour ago

மாவட்டங்கள்

2 hours ago

மேலும்