சீன எல்லை அருகே இந்திய ரயில்நிலையம்: அமைச்சர் தகவல்

By ஐஏஎன்எஸ்

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய-சீன எல்லைக்கு அருகில் இந்திய ரயில்வே துறை, ரயில் நிலையம் ஒன்றை விரைவில் அமைக்கவுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறி யதாவது: அருணாச்சலப் பிரதேச மாநிலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே நடந்துவந்த கருத்து வேறுபாடுகளின் வீரியம் தற்சமயம் குறைந்துள்ளது.

விரைவில் அங்கு இந்திய-சீன எல்லைக்கு அருகில் இந்திய ரயில்வே துறையின் ரயில் நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இது குறித்து ரயில்வே துறையுடன் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும். இவ்வாறு அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

விளையாட்டு

32 mins ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

3 hours ago

மேலும்