அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய-சீன எல்லைக்கு அருகில் இந்திய ரயில்வே துறை, ரயில் நிலையம் ஒன்றை விரைவில் அமைக்கவுள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறி யதாவது: அருணாச்சலப் பிரதேச மாநிலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே நடந்துவந்த கருத்து வேறுபாடுகளின் வீரியம் தற்சமயம் குறைந்துள்ளது.
விரைவில் அங்கு இந்திய-சீன எல்லைக்கு அருகில் இந்திய ரயில்வே துறையின் ரயில் நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இது குறித்து ரயில்வே துறையுடன் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும். இவ்வாறு அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
விளையாட்டு
32 mins ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
38 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
3 hours ago