வாக்குச்சாவடி முறைகேடுகள்: புதிய உத்தரவு

By செய்திப்பிரிவு

வாக்குச்சாவடி முறைகேடுகள் குறித்து வேட்பாளர்களின் ஏஜென்டுகள் அளிக்கும் புகார்களை விசாரிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மே 7 மற்றும் 12-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ள பிஹார், மேற்குவங்கம், காஷ்மீர், இமாசலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஆந்திரா, உத்தரகண்ட் மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

12 mins ago

கல்வி

5 mins ago

இந்தியா

2 mins ago

தமிழகம்

8 mins ago

ஓடிடி களம்

15 mins ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

மேலும்