வாக்குச்சாவடி முறைகேடுகள் குறித்து வேட்பாளர்களின் ஏஜென்டுகள் அளிக்கும் புகார்களை விசாரிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மே 7 மற்றும் 12-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ள பிஹார், மேற்குவங்கம், காஷ்மீர், இமாசலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஆந்திரா, உத்தரகண்ட் மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
12 mins ago
கல்வி
5 mins ago
இந்தியா
2 mins ago
தமிழகம்
8 mins ago
ஓடிடி களம்
15 mins ago
இணைப்பிதழ்கள்
11 hours ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
சுற்றுலா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago