வட-கிழக்கு இந்தியாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.1 பதிவு

By ராய்ட்டர்ஸ்

மேற்கு வங்கத்தை மையமாகக் கொண்ட புதிய நிலநடுக்கம் திங்களன்று வட-கிழக்கு இந்தியாவில் உணரப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் இது 5.1 என்று பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான யு.எஸ்.ஜி.எஸ். தெரிவித்துள்ளது.

டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள மிரிக் என்ற பகுதிக்கு 5 கிமீ தென் - மேற்கே இதன் மையம் இருந்தது.

நேபாளத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தின் தாக்கத்தினால் ஏற்படும் பின்னதிர்வாக இது இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து பாட்னாவில் இருந்து ராய்ட்டர்ஸ் நிருபர் கூறுவதாவது: "சற்றுமுன் நிலநடுக்கம் ஏற்பட்டது, அனைத்தும் குலுங்கின, மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியே வந்தனர்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

இந்தியா

18 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

37 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்