பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் 50 பேர் பலி

By பிடிஐ

நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் 50 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 1,289 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியா முழுவதிலும் பல்வேறு மாநிலங்களில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,000-த்துக்கும் அதிகமாகி உள்ளது. நாளுக்கு நாள் மருத்துவமனைகளுக்கு அறிகுறிகளுடன் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சுகாதார அமைச்சக அறிக்கையின்படி, பலியானவர்களின் எண்ணிக்கை 1,289 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த மார்ச் மாதம் 4-ம் தேதி வரை 23,153 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பதாகவும் பலி எண்ணிக்கை 1,239 ஆக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

இந்தியா

19 mins ago

இந்தியா

26 mins ago

இந்தியா

32 mins ago

இந்தியா

46 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

54 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

39 mins ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

மேலும்