சுனந்தா கொலை: சசி தரூரிடம் நாளை மீண்டும் விசாரணை

By செய்திப்பிரிவு

சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு தொடர்பாக, அவரது கணவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு நாளை மீண்டும் விசாரணை மேற்கொள்கிறது.

இத்தகவலை டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பாஸி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, சசி தரூரிடம் நாளை மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்படும். சில விஷயங்கள் குறித்து அவரிடம் தெளிவான விளக்கத்தைப் பெற விசாரணைக் குழு விரும்புகிறது.

ஏற்கெனவே விசாரிக்கப்பட்ட சாட்சியங்கள் அளித்த தகவல்கள் ஆராயப்பட்டு வருகின்றன. விசாரணை முழுமையாக முடிந்த பிறகே ஒரு முடிவுக்கு வர முடியும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்