மிசோரத்தில் பன்றிக் காய்ச்சல் தாக்கம்

By செய்திப்பிரிவு

மிசோரம் மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் தாக்கம் முதன் முதலாக ஏற்பட்டுள்ளது. மாநில சுகாதார அதிகாரி பச்சாவு லால்மல்சாவ்மா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர் கூறும்போது, "பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட 4 பேரது ரத்த மாதிரிகளை சோதனைக்காக கொல்கத்தா அனுப்பியிருந்தோம். ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது" என்றார்.

இதனையடுத்து அம்மாநில சுகாதார அமைச்சகம் அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிடுமாறு உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

11 mins ago

க்ரைம்

29 mins ago

சுற்றுச்சூழல்

35 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்