மிசோரம் மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் தாக்கம் முதன் முதலாக ஏற்பட்டுள்ளது. மாநில சுகாதார அதிகாரி பச்சாவு லால்மல்சாவ்மா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர் கூறும்போது, "பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட 4 பேரது ரத்த மாதிரிகளை சோதனைக்காக கொல்கத்தா அனுப்பியிருந்தோம். ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது" என்றார்.
இதனையடுத்து அம்மாநில சுகாதார அமைச்சகம் அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிடுமாறு உத்தரவிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
11 mins ago
க்ரைம்
29 mins ago
சுற்றுச்சூழல்
35 mins ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
வர்த்தக உலகம்
2 hours ago
ஆன்மிகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago