குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் 79-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"நீங்கள் நல்ல உடல் ஆரோகியத்துடனும் மனஉறுதியோடும் நீண்ட காலம் வாழ வேண்டும்" என்று பிரதமர் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "பிரணாப் முகர்ஜி தனது வாழ்க்கையை இந்தியாவிற்காக அர்ப்பணித்தவர். அவரது அரசியல் அனுபவத்தோடும் அந்தஸ்த்தோடும் ஒரு சிலரை மட்டுமே ஒப்பிட முடியும். இந்தியாவின் குடியரசுத் தலைவராக பிரணாப் கிடைத்தது நாம் அனைவருக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவமாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
9 hours ago
சினிமா
9 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
11 hours ago
விளையாட்டு
11 hours ago