சரத் பவாருக்கு சிவசேனா கண்டனம்

By செய்திப்பிரிவு

மகாராஷ்டிராவில் விரைவில் இடைக்காலத் தேர்தல் வரும் என்று தேசியவாத கட்சித்தலைவர் சரத் பவார் கூறியிருப்பதற்கு சிவசேனா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா அரசியலில் நிலவும் நிலையற்ற தன்மையைப் பயன்படுத்தி அரசியல் லாபம் காண சரத்பவார் முயல்வதாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க வெளியிலிருந்து ஆதரவு தருவதாக கூறிவிட்டு, அதனைத் திரும்பப் பெறுவதாக மிரட்டுவதன் மூலம் பவார் அரசியல் ஆதாயம் தேட முற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள சிவசேனா, தங்கள் கட்சி எந்த நிலையிலும் நேர்மையாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தொழில்நுட்பம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

6 hours ago

மேலும்