உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் கங்கை நதியில் படகு கவிழ்ந்து 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். மற்ற 8 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கஞ்சாஸ் என்ற கிராமத்தைச் சேர்ந்த 18 பேர் இந்த படகில் சென்றனர். ரால்பூர் படித்துறை அருகே படகு சென்ற போது அது கவிழ்ந்தது. அப்போது படகில் சென்ற 6 பேர் நீந்தி கரை சேர்ந்தனர் என மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் என்.கொளஞ்சி தெரி வித்தார்.
3 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்ற 8 சிறுவர்கள் கதி தெரியவில்லை. தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
சினிமா
50 mins ago
சினிமா
1 hour ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
52 mins ago
சினிமா
1 hour ago
இந்தியா
36 mins ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago