சட்டமன்றத் தேர்தல்: 4 மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை

By செய்திப்பிரிவு

டெல்லி, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக் கிழமை நடைபெறுகிறது. மிசோரம் மாநிலத்தில் மட்டும் வாக்கு எண்ணிக்கை வருகிற 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வரவிருக்கும் 2104- நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என பரவலாக கூறப்பட்டு வருவதால், எதிர்பார்ப்பு அதிகமாகக் காணப்படுகிறது.

நாளை பிற்பகலுக்குள் 4 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிப்பது யார் என்பது தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துக் கணிப்பு:

ஏசி நீல்சன் (AC Nielsen) உள்ளிட்ட 5 தனியார் நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெறும் என்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

13 mins ago

சுற்றுச்சூழல்

23 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்