அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்ட அக்னி-1 ஏவுகணை ஒடிசா கடற்கரை பகுதியான பாலாசோர் அருகே இன்று காலை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
இது குறித்து பாதுகாப்பு அதிகாரி எம்.வி.கே.வி. பிரசாத் கூறுகையில்: நிலத்தில் இருந்து நிலத்தில் இருக்கும் இலக்கை குறி வைத்து, சுமார் 700 கி.மீ. தூரம் சென்று தாக்கக் கூடியது அக்னி -1 ஏவுகணை.
வீலர் தீவுகளில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. வங்கக் கடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலக்கினை சரியாக சென்று தாக்கியது. இந்த நிகழ்வு, கடற்கரையில் நிறுவப்பட்டிருந்த டெலிமெட்ரி நிலைய ரேடார் மூலம் கண்காணிக்கப்பட்டது என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
வணிகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தொழில்நுட்பம்
3 hours ago
சினிமா
4 hours ago
க்ரைம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
5 hours ago
க்ரைம்
6 hours ago