பிஜாப்பூரில் உள்ள பாஸ்டரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த 3 பெண்கள் கொல்லப்பட்டனர்.
நாக்பூர் அருகே உள்ள பிஜாப்பூரில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து அந்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பாஸ்டர் பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 மாவோயிஸ்ட் பெண்கள் கொல்லப்பட்டனர்.
இதனை அடுத்து அங்கு சுற்று வட்டாரத்தில் 13 கி.மீ. தொலைவுக்கு தேடுதல் நடவடிக்கையை தொடர உத்தரவிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
14 mins ago
தமிழகம்
23 mins ago
இந்தியா
27 mins ago
இந்தியா
49 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
வலைஞர் பக்கம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago