பிஜாப்பூர் என்கவுண்டரில் 3 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்

By பிடிஐ

பிஜாப்பூரில் உள்ள பாஸ்டரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த 3 பெண்கள் கொல்லப்பட்டனர்.

நாக்பூர் அருகே உள்ள பிஜாப்பூரில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து அந்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பாஸ்டர் பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 மாவோயிஸ்ட் பெண்கள் கொல்லப்பட்டனர்.

இதனை அடுத்து அங்கு சுற்று வட்டாரத்தில் 13 கி.மீ. தொலைவுக்கு தேடுதல் நடவடிக்கையை தொடர உத்தரவிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

23 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

49 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்