நீரா ராடியா டேப் விவகாரம்: விசாரணை பட்டியலை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

நீரா ராடியா தொலைபேசி உரையாடல் பதிவுகளில், சிபிஐ விசாரணை நடத்த வேண்டிய 6 முக்கிய விவகாரங்களை உச்ச நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.

அரசியல் தரகர் நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் பதிவுகளில் 6 முக்கிய விவகாரங்கள் குறித்து இரண்டு மாதங்களில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிபிஐ-க்கு கடந்த வியாழக்கிழமை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி சி.பி.ஐ., விசாரிக்க வேண்டிய 6 முக்கிய விவகாரங்கள் என்ன என்பது இன்று பட்டியலிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

7 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்