மகாராஷ்டிரா-தெலங்கானா எல்லையில் வெங்கடாபூர் பகுதி யில், 3 நக்ஸலைட்டுகள் பாது காப்புப் படையினரால் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்துக்கு உட்பட்ட அஹேரி தாலுகா, வெங்கடாபூரில் நேற்று காலை ரோந்துப் பணியில் ஈடுபட் டிருந்த காவல்துறையினர் மீது, நக்ஸலைட்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
காவல்துறையினர் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டதில், 3 நக்ஸ லைட்டுகள் பலியாகினர். பலியான வர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனை மற்றும் அடையாளம் காண்பதற்காக மாவட்டத் தலை நகரான கட்சிரோலிக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை யினர் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 mins ago
இந்தியா
38 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
க்ரைம்
3 hours ago
கல்வி
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
க்ரைம்
3 hours ago