ஆந்திராவில் ரப்பர் தொழிற்சாலையில் தீ: 4 பேர் பலி

By செய்திப்பிரிவு

ஆந்திரம் மாநிலத்தில் ரப்பர் தொழிற்சாலை ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தொழிலாளிகள் 4 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திரம் மாநிலம் ககன்பாத் பகுதியில் தனியார் ரப்பர் தொழிற்சாலை உள்ளது. அங்கு, ஒரு அறையில் இருந்த, திரவ ரசாயனம் செல்லும் குழாயில் வெடிப்பு ஏற்பட்டது. தீ மளமளவென அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது.

இதனால் ரப்பர் உருகி பணியாட்கள் மேல் விழுந்தது. பணி முடித்து ஓய்வு அறையில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீதும் உருகிய ரப்பர் விழுந்தது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்