எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: 24 மணி நேரத்தில் 3 முறை தாக்குதல்

By செய்திப்பிரிவு

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில்,

எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய நிலைகளை குறிவைத்து கடந்த 24 மணி நேரத்தில் 3 முறை பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவத்த்னரும் பதில் தாக்குதல் கொடுத்து வருவதாகவும் கூறினார்.

இந்த ஆண்டு, இதுவரை 127 முறை பாகிஸ்தான் ராணுவம், ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் இந்த ஆண்டு தான் அதிக அளவில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

தமிழகம்

8 mins ago

தமிழகம்

36 mins ago

வாழ்வியல்

45 mins ago

தமிழகம்

39 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

2 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்