எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில்,
எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய நிலைகளை குறிவைத்து கடந்த 24 மணி நேரத்தில் 3 முறை பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்த்னரும் பதில் தாக்குதல் கொடுத்து வருவதாகவும் கூறினார்.
இந்த ஆண்டு, இதுவரை 127 முறை பாகிஸ்தான் ராணுவம், ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் இந்த ஆண்டு தான் அதிக அளவில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
4 mins ago
தமிழகம்
8 mins ago
தமிழகம்
36 mins ago
வாழ்வியல்
45 mins ago
தமிழகம்
39 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
கல்வி
2 hours ago
உலகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago