காஷ்மீரில் பனியில் மீட்கப்பட்ட 5 வீரர்கள் பலி

By செய்திப்பிரிவு

காஷ்மீரின் குப்வாரா மாவட்டம், மச்சில் செக்டார், எல்லை கட்டுப்பாடுக் கோட்டுப் பகுதியில் ராணுவச் சாவடி உள்ளது.

இந்த ராணுவச் சாவடிக்கு செல்லும் பனிப்பாதை சனிக்கிழமை காலை திடீரென உடைந்து உள்வாங்கிய தில் 5 ராணுவ வீரர்கள் பனியில் புதையுண்டனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அவர்களை மீட்புக்குழுவினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்கள் நேற்று சிறப்பு சிகிச்சைக்காக நகர் கொண்டு செல்லப்பட்டனர். என்றாலும் துரதிருஷ்டவசமாக 5 பேரும் உயிரிழந்ததாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதன்மூலம் காஷ்மீரில் கடந்த 6 நாட்களில் பனியில் புதைந்து உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

25 mins ago

இந்தியா

49 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்