காஷ்மீரின் குப்வாரா மாவட்டம், மச்சில் செக்டார், எல்லை கட்டுப்பாடுக் கோட்டுப் பகுதியில் ராணுவச் சாவடி உள்ளது.
இந்த ராணுவச் சாவடிக்கு செல்லும் பனிப்பாதை சனிக்கிழமை காலை திடீரென உடைந்து உள்வாங்கிய தில் 5 ராணுவ வீரர்கள் பனியில் புதையுண்டனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அவர்களை மீட்புக்குழுவினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்கள் நேற்று சிறப்பு சிகிச்சைக்காக நகர் கொண்டு செல்லப்பட்டனர். என்றாலும் துரதிருஷ்டவசமாக 5 பேரும் உயிரிழந்ததாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதன்மூலம் காஷ்மீரில் கடந்த 6 நாட்களில் பனியில் புதைந்து உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
9 mins ago
தமிழகம்
25 mins ago
இந்தியா
49 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
2 hours ago
உலகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
கருத்துப் பேழை
5 hours ago