யோகா பயிற்சியை வாழ்க்கையின் அங்கமாக மாற்றுங்கள் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.
இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற சர்வதேச யோகா தினத்தின் இரண்டாம் ஆண்டு கொண்டாட்டத்தை பிரணாப் முகர்ஜி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 1000 பேர் கலந்துகொண்டனர்.
அப்போது பிரணாப் பேசுகையில், ''யோகா பயிற்சி ஒருவருக்கு மன வலிமையையும் உடல் வலிமையும் அளிக்கும். அதனால் யோகா பயிற்சியை பின்பற்றுபவர்கள் வளமாக வாழமுடியும்.
இது ஒருவரது உடல் மற்றும் மனத்தினை ஒன்றிணைக்கும்.யோகா பயிற்சியை வாழ்க்கையின் அங்கமாக மாற்றுங்கள்'' என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
இந்தியா
28 mins ago
இந்தியா
42 mins ago
இந்தியா
1 hour ago
வலைஞர் பக்கம்
29 secs ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago