தெற்கு மும்பையில், அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகினர்.
மவுன்ட் பிளான்க் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் 12-வது மாடியில் தீ பிடித்தது. 12-வது தளத்தில் குடியிருந்த வைர வியாபாரியும், பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளருமான தினேஷ் காந்தி என்பவரது வீட்டில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வந்துள்ளன.
அப்போது, அந்த வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்ததே தீக்கான காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகினர். காயமடைந்தவர்கள் அருகில் இருந்த பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து நடந்த கட்டத்தில் தீயணைப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்ததால் தீ அடுத்தடுத்த கட்டங்களுக்கு பரவுவது தடுக்கப்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
வாழ்வியல்
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
7 hours ago
ஓடிடி களம்
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
தமிழகம்
7 hours ago