நாடு முழுவதும் தற்போது 400-க்கும் மேற்பட்ட மரண தண்டனைக் கைதிகள் உள்ளனர்.
எனினும் 2012 அக்டோபர் வரையிலான கடந்த 8 ஆண்டுகளில் யாருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளி அஜ்மல் கசாபுக்கு 2012 நவம்பர் 21ம் தேதியும் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு குற்றவாளி அப்சல் குருவுக்கு 2013 பிப்ரவரி 9-ம் தேதியும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
36 mins ago
உலகம்
57 mins ago
வாழ்வியல்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
சினிமா
3 hours ago
க்ரைம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தொழில்நுட்பம்
3 hours ago