நாடு முழுவதும் 400 தூக்கு கைதிகள்

By செய்திப்பிரிவு

நாடு முழுவதும் தற்போது 400-க்கும் மேற்பட்ட மரண தண்டனைக் கைதிகள் உள்ளனர்.

எனினும் 2012 அக்டோபர் வரையிலான கடந்த 8 ஆண்டுகளில் யாருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளி அஜ்மல் கசாபுக்கு 2012 நவம்பர் 21ம் தேதியும் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு குற்றவாளி அப்சல் குருவுக்கு 2013 பிப்ரவரி 9-ம் தேதியும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

36 mins ago

உலகம்

57 mins ago

வாழ்வியல்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

மேலும்