குஜராத் மாநிலத்தில் வதோதரா அருகே ரூ.10.03 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் வைத்திருந்த ஆட்டோ டிரைவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து வர்னாமா காவல்நிலைய ஆய்வாளர் எச்பி பார்மர் தெரிவித்தது:
கார் டிரைவர் இட்ரிஸ் முகமது பதான் என்பவரிடருந்து 500 புதிய ரூபாய் நோட்டுகள் 1652 எண்ணிக்கையிலும், 2000 ரூபாய் நோட்டுகள் 77 எண்ணிக்கையிலும் மற்றும் மீதமுள்ளவை 100 ரூபாய்த் தாள்களாகவும் கள்ளநோட்டுகளை அவர் வைத்திருந்தார்.
கேலன்பூர் ரயில்நிலையம் அருகே ஒரு கடையில் இவர் ஒரு கடையில் ஒரு 500 ரூபாய் கள்ளநோட்டை மாற்ற முயற்சிசெய்துகொண்டிருக்கும்போது பிடிபட்டார்.
இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல் ஆய்வாளர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
சினிமா
4 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
7 hours ago
வாழ்வியல்
7 hours ago
தமிழகம்
7 hours ago
ஆன்மிகம்
7 hours ago
கருத்துப் பேழை
8 hours ago