இந்திய எல்லையில் கடந்த சில நாட்களாக சீனப் படையினர் ஊடுருவியுள்ள நிலையில், இன்று இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் கொடி அமர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர்.
காஷ்மீரின் சுமார் பகுதியில் சீனப் படையினர் குவிந்துள்ளனர். அவர்களை திருப்பி அனுப்பது தொடர்பாக இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் சீன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
இந்த கொடி அமர்வுக் கூட்டம், லடாக்கின் சுன்சூல் பகுதியில் நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
வாழ்வியல்
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
11 hours ago
ஓடிடி களம்
11 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago