ஆந்திர மாநிலத்தில் வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல், வீடு களுக்கு 24 மணிநேர தடையில்லா மின்சாரம் வழங்க மத்திய அரசுடன் நேற்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக மத்திய மின் துறை அமைச்சர் பியுஷ் கோயல், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
விசாகப்பட்டினத்தில் 4 ஆயிரம் மெகாவாட் தெர்மல் மின்சாரம் உற்பத்திக்கும், ராயலசீமா மாவட்டங்களில் 2,500 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்திக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இது குறித்து மத்திய மின் துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறியது: முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்தை அனைத்து துறையிலும் வளர்ச்சி அடையச் செய்வார் எனும் நம்பிக்கை எனக்கு உள்ளது. அவரைப் போன்ற திறமையான முதல்வரை காணுவது அரிது என்றார்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
3 hours ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
12 hours ago
விளையாட்டு
13 hours ago
இந்தியா
14 hours ago
தமிழகம்
14 hours ago