சிவசேனை அமைச்சர் ஆனந்த் கீதே ராஜிநாமா செய்ய இருப்பதாக அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். ஆனந்த் கீதே மத்திய அமைச்சராக இருக்கிறார்.
மகாராஷ்டிராவில் 25 ஆண்டு காலமாக நீடித்து வந்த பாஜக-சிவ சேனை கூட்டணி முறிந்தது. இதனையடுத்து மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள சிவசேனை அமைச்சர் ஆனந்த் கீதே ராஜிநாமா செய்ய இருப்பதாக அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
13 mins ago
தமிழகம்
3 mins ago
இந்தியா
1 hour ago
கல்வி
16 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
18 mins ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
49 mins ago
தமிழகம்
2 hours ago
ஓடிடி களம்
2 hours ago
தமிழகம்
2 hours ago