டெல்லியை தாக்க சதி திட்டம் தீட்டிய 2 தீவிரவாதி கைது

By செய்திப்பிரிவு

டெல்லி போலீஸார் நேற்று கூறியதாவது: நகரில் சமீபத் தில் நடந்த கையெறி குண்டு தாக்குதலில் மூளையாக செயல் பட்ட ஒரு தீவிரவாதி டெல்லியில் குடியரசு தின விழாவின்போது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கடந்த 20-ம் தேதி இரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அப்துல் லத்திப் கனை (எ) தில்வார் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

மேலும், காஷ்மீர் சென்ற அதிரடிப்படையினர், பந்திபோரா பகுதியில் ஹிலால் என்ற தீவிரவாதியை கைது செய்தனர். இவ்வாறு போலீஸார் கூறினர். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

7 mins ago

சுற்றுச்சூழல்

13 mins ago

இந்தியா

44 mins ago

சினிமா

51 mins ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஆன்மிகம்

57 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்